Katturai in Tamil

Poem on importance of time in english

Mazhai Katturai In Tamil Language |மழை கட்டுரை

மழை ஒரு அருமையான, அழகான, முக்கியமான இயற்கை நிகழ்வு. மழை வந்தால் பலருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மழை சுற்றுப்புற சூழலை குளுமையாக்குகிறது. எனவே அனைவரும் மகிழ்கின்றனர். இது பயிர்களுக்கு தேவையான நீரைக் கொண்டு சேர்ப்பதால் விவசாயிகள் மகிழ்கின்றனர். இது நாம் அனைவருக்கும் வாழத் தேவையான நீரை குளம், குட்டைகள் ஆறுகள், ஏரிகள், மற்றும் நீர் நிலைகளில் கொண்டு சேர்க்கிறது. எனவே மழை இல்லாமல் நனைந்த உலகில் உயிர்கள் வாழ இயலாது. போதுமான மழை பெய்யவில்லை எனில் நீர் […]

Mazhai Katturai In Tamil Language |மழை கட்டுரை Read More »

Poem on importance of time in english

Mayil Katturai In Tamil | மயில் கட்டுரை

மயில் ஒரு மிக அழகான பறவை. மயில் தனது நீலப்பச்சை நிறத்திலமைந்த அழகான தோகைக்கென உலகெங்கிலும் போற்றப்படுகிறது. ஆண் மயிலுக்கு விசிறி போல விரிந்த தோகை உண்டு, பெண் மயிலுக்கு இத்தகைய தோகை இல்லை. ஆண் மயில்கள் பெண் மயில்களை கவர்வதற்காக அவற்றின் தோகைகளை பயன்படுகின்றன. ஒரு மயிலுக்கு அதன் தோகை முழுவதுமாக வளர மூன்று ஆண்டுகள் பிடிக்கும். உலகத்தின் பல தொன்மையான கலாச்சாரங்களில் மயில் பற்றிய செய்தி காணப்படுகிறது. மயில்களால் ஒரு மணி நேரத்திற்கு 16

Mayil Katturai In Tamil | மயில் கட்டுரை Read More »

Poem on importance of time in english

Muyarchi Vetri Tharum Katturai In Tamil | முயற்சி வெற்றி தரும் கட்டுரை

முயற்சி என்பது மனிதர்களுக்கு ஒரு மிக முக்கியமான குணமாகும். மனித வாழ்க்கையில் உயரிய பல சாதனைகளை செய்வதற்கு முயற்சி அவசியம். நாம் வாழ்க்கையில் அடைய விரும்பும் லட்சியங்களை அடைய முயற்சி இல்லையெனில் முடியாது. முயற்சி திருவினையாக்கும் என்று சொல்வார்கள். முயற்சி எப்போதும் வீண் போகாது. முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்றும் கூறுவர். எவன் ஒருவன் கடினமான முயற்சியை முதலீடாகப் போடுகிறானோ அவன் எந்த ஒரு இகழ்ச்சியையும் சந்திக்க நேராது என்பது இதன் பொருள். திருவள்ளுவர் திருக்குறளில் “தெய்வத்தால்

Muyarchi Vetri Tharum Katturai In Tamil | முயற்சி வெற்றி தரும் கட்டுரை Read More »

Poem on importance of time in english

Naan Maruthuvar Aanal Tamil Katturai | நான் மருத்துவர் ஆனால் – கட்டுரை

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் அல்லது கனவு உள்ளது. இந்த கனவினை நோக்கியே நமது வாழ்க்கைப் பயணம் அமைகிறது. எனது லட்சியம் மற்றும் கனவு யாதெனின் ஒரு சிறந்த மருத்துவராகி இந்த மனித குலத்திற்கும் உலகில் உள்ள ஜீவராசிகளுக்கும் சேவை செய்வதுதான். நான் இளம் வயதிலிருந்தே இந்த சிந்தனையை வளர்த்துக் கொள்ளக் காரணம் எனது தாயார் மற்றும் தகப்பனார். இவர்களிருவரும் ஒரு சமுதாய சேவை செய்யும் அமைப்பில் ஈடுபட்டு தமது வாழ்க்கையை சமூக சேவைக்கு அர்பணித்தவர்களாவர். இந்த

Naan Maruthuvar Aanal Tamil Katturai | நான் மருத்துவர் ஆனால் – கட்டுரை Read More »

Poem on importance of time in english

MGR Katturai in Tamil | எம் ஜி ஆர் கட்டுரை

எம் ஜி இராமச்சந்திரன் எனப்படும் எம் ஜி ஆர் தமிழகத்தில் அரும்பணிகள் ஆற்றிய தன்னிகரில்லாத தலைவர். மக்கள் திலகம் என்று போற்றப்பட்ட எம் ஜி ஆர் சினிமாவில் புகழ் பெற்று பிறகு அரசியலில் ஈடுபட்டார். இவர் சினிமாவில் ஏற்று நடித்த குணசித்திர வேடங்கள் இவருக்கு மக்களிடையே அதிக செல்வாக்கினை ஏற்படுத்தி தந்தன. இதனால் இவர் எளிதாக தமிழகத்தின் முதலமைச்சர் என்ற உயரிய நிலைக்கு உயர முடிந்தது. எம்ஜிஆர் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் கோபாலன் மேனன் –

MGR Katturai in Tamil | எம் ஜி ஆர் கட்டுரை Read More »

Poem on importance of time in english

Kulanthaigal Katturai in Tamil | குழந்தைகள் கட்டுரை

குழந்தை மனிதனின் இளமைப் பருவத்தைக் குறிக்கிறது. குழந்தைகளை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது. குழந்தைகளின் அழகிய சிரிப்பு யாரையும் மயக்கிவிடும். ஒரு குழந்தையைப் பார்த்தவுடனேயே எவருக்கும் அதைத் தூக்கி, அணைத்துக் கொஞ்சத் தோன்றும். குழந்தைகள் மகிழ்ச்சி, நம்பிக்கை, அன்பு, அழகு, எளிமை, கள்ளமில்லாமை ஆகியவற்றின் அடையாளங்கள். குழந்தைகளோடு பழகும்போது எப்படிப் பட்டவரும் தனது கவலைகளை மறந்து மகிழ்வது இயற்கை. குழந்தைப் பருவம் அமைதியான, இனிமையான, கவலைகள் அற்ற பருவம். ஒரு குழந்தைக்கு வேண்டிய அனைத்தையும் அதன் பெற்றோர்

Kulanthaigal Katturai in Tamil | குழந்தைகள் கட்டுரை Read More »

Poem on importance of time in english

Noolagam Katturai (Library Katturai) in Tamil | நூலகம் கட்டுரை

நூல் என்றால் புத்தகம் என்றும், அகம் என்றால் வீடு என்றும் பொருள் படும். நூலகம் என்பதற்கு புத்தகங்களின் வீடு என்பது பொருள். நூலகம் மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான சாளரம். நாம் ஓரளவிற்குத்தான் புத்தகங்களை வாங்க இயலும், அதற்கு மேல் நமது அறிவினை வளர்த்துக் கொள்ள ஏற்ற இடம் நூலகமே. ஒவ்வொரு ஊரிலும் அரசின் நூலகங்கள் உள்ளன. பல கிராமங்களில் கூட நூலகங்கள் செயல்படுகின்றன. பல அரசு நூலகங்கள் இலவசமாக நூல்களை படிக்கவும், வீடுகளுக்கு எடுத்துச்

Noolagam Katturai (Library Katturai) in Tamil | நூலகம் கட்டுரை Read More »

Poem on importance of time in english

Kulanthaigal Dhinam Katturai in Tamil | குழந்தைகள் தினம் கட்டுரை

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினம் எப்படி தோன்றியது என்பது ஒரு சுவையான வரலாறு. மனிதருள் மாணிக்கம் என்றழைக்கப்படும் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக இருந்தார். அண்ணல் காந்தியடிகளோடு இணைந்து இந்திய சுதந்திர போராட்டத்தில் அவர் ஆற்றிய பணி மகத்தானது. ஜவஹர்லால் நேரு இந்திய வரலாற்றில் ஒரு தியாகியாகவும் சுதந்திர இந்தியாவை வடிவமைத்த ஒரு சிற்பியாகவும் பார்க்கப்படுகிறார். பண்டித ஜவஹர்லால் நேரு நவம்பர்

Kulanthaigal Dhinam Katturai in Tamil | குழந்தைகள் தினம் கட்டுரை Read More »

Poem on importance of time in english

Kudumbam Katturai | குடும்பம் கட்டுரை

மனிதனை சமூகப்பிராணி என்று கூறுகிறார்கள். இதன் பொருள் என்னவென்றால் மனிதர்கள் பிற மனிதர்களோடு சேர்ந்து குழுவாக வாழும் தன்மையுடையவர்கள் என்பதுதான். நமது சமுதாய அமைப்பைப் பார்த்தால் இது நன்கு விளங்கும். ஒரு நாடு மாநிலங்களாகவும், மாவட்டங்களாகவும், ஊர்களாகவும் நிர்வாகக் காரணங்களுக்காகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊரிலும் தெருக்கள் உள்ளன, தெருக்களில் வீடுகள் உள்ளன. ஆக ஒரு வீட்டில் உள்ள குடும்பம்தான் சமுதாயத்தின் ஒரு முதல் நிலை அங்கம் என்று கொள்ளலாம். குடும்பம் என்பது திருமணத்தினால் இணைந்த கணவனும் மனைவியும்

Kudumbam Katturai | குடும்பம் கட்டுரை Read More »

Poem on importance of time in english

Katturai Sutru Sulal Pathukappu | சுற்றுச்சூழல் பாதுகாப்பு – கட்டுரை

நாம் வாழும் இந்த பூமி மிக அழகானது நம் வாழ்கைக்குத் தேவையான வளங்கள் நிறைந்தது. இந்த பூமி, இந்த உலகில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும் மனிதர்களுக்கும் இயற்கை தந்த அருட்கொடை. சுற்று சூழல் என்பது நாம் வாழும் இந்த புவியையும் புவி சார்ந்த சுற்றுப்புற  அமைப்பையும் குறிக்கும். இதில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களும் அடங்கும். இந்தக் கட்டுரையில் நமது சுற்றுப்புறத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்? எப்படிப் பாதுகாக்க வேண்டும்? என்று

Katturai Sutru Sulal Pathukappu | சுற்றுச்சூழல் பாதுகாப்பு – கட்டுரை Read More »

Poem on importance of time in english

Kannadasan Katturai

கண்ணதாசன் கட்டுரை கவியரசர் கண்ணதாசன் தமிழ் மொழிக்கே கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம். இவரது பாடல், கவிதை, உரைநடை, மேடைப் பேச்சு, ஆன்மிக இலக்கியம் ஆகியன தமிழ் கூறும் சமூகத்தினரிடையே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது சிந்தனைகளை போற்றிய பத்திரிக்கை மற்றும் சினிமா உலகங்கள் இவருக்கு மறையாப்புகழை ஈட்டித்தந்தன. இந்தக் கட்டுரையில் கண்ணதாசனைப் பற்றி சில கருத்துக்களைக் காண்போம். கண்ணதாசன் கட்டுரை கவிஞர் கண்ணதாசன் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடிக்கு அருகில் சிறுகூடல்பட்டி என்ற ஊரில் பிறந்தார்.

Kannadasan Katturai Read More »

Poem on importance of time in english

Kalvi Katturai

கல்வி கட்டுரை இந்த உலகில் தோன்றியுள்ள எண்பத்து நான்கு லட்சம் ஜீவராசிகளில் மனிதன் மட்டுமே ஆறறிவு படைத்தவனாயிருக்கிறான். மனிதனின் அறிவு சிந்திக்கும் திறனையும் படைப்பாற்றலையும் பெற்றுள்ளது. பிற விலங்கினங்கள் இயற்கையினின்றே கற்கும்போது, மனிதன் மட்டுமே கல்வி என்னும் அமைப்பின் மூலம் பலவகையான திறன்களையும் அறிவினையும் வளர்த்துக் கொள்கிறான். இந்தக் கட்டுரையில் கல்வியைப் பற்றிக் காண்போம். கல்வி கட்டுரை “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அவ்வையார். இதன் பொருள், கல்வி கற்றல்

Kalvi Katturai Read More »

Poem on importance of time in english

Kadal Katturai

கடல் கட்டுரை கடல் இந்த உலகின் 71%  மேற்பரப்பினை மூடியுள்ளது. இதனால் மனிதர்களும் தரை வாழ் விலங்குகளும் வாழக்கூடிய இடம் மீதமுள்ள 29% மட்டுமே.பெருங்கடல் என்பது என்பது இந்த உலகினை சுற்றியுள்ள பெரிய நிர்ப்பரப்பினைக் குறிக்கிறது. பெரும்பாலான மேற்பரப்பினை கடல் முடியுள்ளதால் இந்த பூமியை நாம் நீல கிரகம் என்றும் அழைக்கிறோம். இந்தக் கட்டுரையில் கடலைப் பற்றி சில சுவையான தகவல்களை நாம் காண்போம். கடல் கட்டுரை உலக வரைபடத்தில் நாம் உலகின் மேற்பரப்பில் அமைந்துள்ள பெருநீர்ப்பரப்பு

Kadal Katturai Read More »

Poem on importance of time in english

Jathigal Illaiyadi Pappa Katturai In Tamil

ஜாதிகள் இல்லையடி பாப்பா கட்டுரை ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் மஹாகவி சுப்பிரமணி பாரதியார். சாதி இரண்டொழிய வேறில்லை என்றார் அவ்வையார். இவ்வாறு நமது தமிழ் நூல்கள் அறம் வளர்க்கும்போது இந்த உலகில் பிறந்த மாந்தர் அனைவரும் சரி நிகர் சமானமானோரே என்று பறை சாற்றுகின்றன. இந்தக் கட்டுரையில் சாதிகள் இல்லை என்பது பற்றி மேலும் காண்போம். ஜாதிகள் இல்லையடி பாப்பா கட்டுரை சாதியின் பேரால் மனிதர்கள் தீண்டாமை என்ற

Jathigal Illaiyadi Pappa Katturai In Tamil Read More »

Poem on importance of time in english

Iyarkai Velanmai in Tamil Katturai

இயற்கை வேளாண்மை இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை இன்று மனித குலம் அதிகமாக உணர்வதனால் இது இன்று மிகப் பரவலாகப் பேசப்படும் தலைப்பாக உள்ளது. இயற்கை வேளாண்மை என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயற்கையான உரங்கள், பயிர் ஊக்கிகள் மற்றும் பூச்சி மருந்துகள் இன்றி இயற்கையான முறையில் விவசாயம் செய்வதேயாகும். இந்தக் கட்டுரையில் இயற்கை வேளாண்மையைப் பற்றி சில தகவல்களைக் காண்போம். இயற்கை வேளாண்மை கடந்த பல ஆண்டுகளாக உலகின் எல்லா நாடுகளிலும் ரசாயன உரங்கள் அதிக அளவில்

Iyarkai Velanmai in Tamil Katturai Read More »

Poem on importance of time in english

Indraya Samuthayathil Manavargalin Pangu Katturai

இன்றைய சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு மாணவப்பருவம் ஒரு அருமையான பருவம். மாணவப்பருவத்தின் முதற் கடமை கல்வி கற்றல் மற்றும் ஒரு நல்ல, ஆரோக்கியமான, பயனுள்ள மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொள்ளுதல் மற்றும் வளர்த்துக்கொள்ளுதல்தான். ஆயினும் வயதிணைக் காரணம் கட்டி மாணவர்கள் இந்த சமுதாயத்திற்கு தமது கடமைகளை தட்டிக் கழிக்க இயலாது. இந்தக் கட்டுரையில் இன்றைய சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு என்பதை பற்றிக் காண்போம். இன்றைய சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு மாணவப் பருவம் ஒரு மகத்தான

Indraya Samuthayathil Manavargalin Pangu Katturai Read More »

Poem on importance of time in english

Ilamayil Kal Katturai

இளமையில் கல் ‘இளமையில் கல்’ என்பது முதுமொழி. நாம் இளமைப் பருவத்திலேயே படிக்கத் தொடங்கி கல்வியைக் கற்க வேண்டும் என்பது இதன் பொருள். மனிதர்களின் இளமைப் பருவத்தில் கல்வி கற்பதே முதற் கடமை. வறுமையைக் காரணம் காட்டியோ அல்லது செல்வாக்கினைக் காரணம் காட்டியோ இந்தக் கடமையையும் பொறுப்பினையும் நாம் தட்டிக் கழிக்க கூடாது. எக்காரணத்தாலும் நாம் கற்கும் கல்வியில் கவனம் சிதறாது இருக்க வேண்டும். இளமையில் கல் என்பது பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம். இளமையில் கல்

Ilamayil Kal Katturai Read More »

Poem on importance of time in english

Eriporul Semippu Katturai In Tamil

எரிபொருள்  சேமிப்பு கட்டுரை நாம் இந்த உலகில் வாழ்வதற்கு பலவிதமான ஆற்றல்கள் நமக்கு உதவுகின்றன. எரிபொருட்கள் அவற்றில் மிக முக்கியமானவை. நாம் பலவிதமான எரிபொருட்களை உபயோகிக்கிறோம். நாமும், நமது சந்ததியினரும் இந்த உலகமும் நலமோடு நீடு வாழவேண்டும் என்றால் நாம் எரி பொருள் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து அதற்கான நமது பங்களிப்பினை தவறாது செய்ய வேண்டும். எரிபொருள் சேமிப்பின் அவசியத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம். எரிபொருள்  சேமிப்பு கட்டுரை பெரும்பாலான எரிபொருட்கள் அவை எரியும்போது கார்பனை

Eriporul Semippu Katturai In Tamil Read More »

Poem on importance of time in english

Ennai Patri Katturai in Tamil

என்னைப் பற்றி கட்டுரை நான் இதுவரை எத்தனையோ தலைப்புகளில் கட்டுரை எழுதியுள்ளேன். ஆயினும் என்னைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவது இதுதான் முதல்முறை. எனவே என்னைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைக்கும்போதே என்னுள்ளிருந்து ஒரு புதிய உற்சாகம் பிறக்கிறது. இதோ என்னைப் பற்றிய கட்டுரை. என்னைப் பற்றி கட்டுரை நான் பிறப்பால் ஒரு மனிதன் என்று உணர்கிறேன். ஒளவையார் கூறியது என் நினைவுக்கு வருகிறது. மனிதப் பிறப்பு எத்தனை உயர்வானது என்று கூறும்போது அவர் சொல்கிறார், “அரிது

Ennai Patri Katturai in Tamil Read More »

Poem on importance of time in english

Engal Oor Katturai In Tamil

எங்கள் ஊர் கட்டுரை நாம் எங்கு பிறந்து வளர்ந்தோமோ அந்த இடம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சொர்க்கபுரிதான். குழந்தை பருவத்தில் வாழ்க்கை மறக்க முடியாதது மற்றும் சொந்த கிராமம் அல்லது நகரம் நமக்கு கொடுத்த நினைவுகள் நம் நினைவுகளில் என்றென்றும் நிற்கின்றன. எனது கிராமம் எனது வளர்த்து, ஒரு மனிதனாக என்னை வடிவமைத்துள்ளது. நான் எப்போதும் எனது கிராமத்திற்கு நன்றி செலுத்துகிறேன். எங்கள் கிராமத்தின் மிக அற்புதமான பாரம்பரியத்தை மரபுரிமையாகப் பெறுவதில் பெருமிதம் கொள்கிறேன். தமிழ்நாட்டின் காஞ்சீபுரம்

Engal Oor Katturai In Tamil Read More »