Katturai in Tamil

Poem on importance of time in english

Enga Oor Thiruvizha Katturai In Tamil

Enga Oor Thiruvizha Katturai In Tamil எங்க ஊர்த் திருவிழா கட்டுரை எங்களுடைய ஊர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மற்றும் அழகான கிராமம். நல்லூர் என்பது எங்கள் கிராமத்தின் இனிமையான பெயர், அதாவது ஒரு நல்ல கிராமம். அதன் பெயருக்கு ஏற்றவாறு, எங்கள் கிராமம் வசிக்க ஒரு அருமையான இடம். முத்துமாரியம்மன் எங்கள் கிராமத்தின் தெய்வம். சங்கராபரணி ஆற்றின் கரையில் இந்த தெய்வத்திற்காக கட்டப்பட்ட கோயில் தொலைதூரத்தில் வாழும் ஏராளமான மக்களுக்கு […]

Enga Oor Thiruvizha Katturai In Tamil Read More »

Poem on importance of time in english

En Amma Katturai In Tamil

En Amma Katturai In Tamil என் அம்மா கட்டுரை என் அம்மா ஒரு நிகரற்ற அம்மா. எனது பாசத்திற்கும், அன்பிற்கும், மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவர் என் அன்பு அம்மா. எனக்கு என் அம்மா ஒரு நல்ல தாய், நண்பன், ஆசான் மற்றும் வழிகாட்டி. இந்தக் கட்டுரையில் என் அம்மாவின் சிறப்புகளைக் கூறியிருக்கிறேன். என் அம்மா கட்டுரை என் அம்மா நான் வணங்கும் முதல் தெய்வம். எனது வாழ்நாளில் இறைவன் எனக்களித்த விலை மதிப்பில்லாத பொக்கிஷம் எனது

En Amma Katturai In Tamil Read More »

Poem on importance of time in english

Desiya Thalaivargal In Tamil Katturai

Desiya Thalaivargal In Tamil Katturai தேசிய தலைவர்கள் கட்டுரை இந்த இந்திய மண் பல அரிய தலைவர்களை இந்த தேசத்திற்கும் உலகிற்கும் தந்துள்ளது. தேசத்தலைவர்கள் பல வகைப்படுவார்கள். ஆன்மீக தலைவர்கள், தேசிய இயக்க தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், அரசியல் தலைவர்கள், அறிவியலாளர்கள், சமூக சிந்தனைவாதிகள், சீர்திருத்தவாதிகள், ஆட்சியாளர்கள் மற்றும் பலர். இந்தக் கட்டுரையில் நாம் மூன்று தேசிய தலைவர்களை பற்றிக்காண்போம். லால், பால், பால் எனப்படும் மூன்று தேசியத் தலைவர்களை நாம் என்றென்றும் மறக்கவியலாது.

Desiya Thalaivargal In Tamil Katturai Read More »

Poem on importance of time in english

Desiya Kodi Katturai

Desiya Kodi Katturai தேசியக் கொடி கட்டுரை இந்திய தேசியக்கொடியை மூவர்ணக் கொடி என்றும் கூறுவர். ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் மூன்று பட்டைகள் விளங்க நடுவில் அழகிய அசோக சக்கரம் மிளிர கம்பிரமாகப் பறக்கும் நமது தேசியக் கொடியின் அழகே அழகு. இந்தக் கட்டுரையில் நாம் நமது தேசியக் கொடியைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களைக் காண்போம். தேசியக் கொடி கட்டுரை முதன்முதலாக தேசியக் கொடியை 1947ஆம் வருடம் 22  ஜூலை அன்று காங்கிரசின்

Desiya Kodi Katturai Read More »

Poem on importance of time in english

Bharatha Nadu Katturai In Tamil

Bharatha Nadu Katturai In Tamil பாரத நாடு தமிழ் கட்டுரை பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்  என்றார் பாரதியார். உலகிலுள்ள மிக தொன்மையான வாழும் கலாச்சாரங்களில் காலத்தால் பழையதும் உயிராற்றலினால் புதியதுமான பாரத கலாச்சாரம் இந்த பாரத மண்ணிற்கே உரிய பெருமை. இந்த பாரத நாடு பல விதங்களில் இந்த உலகிற்கோர் உன்னதமான எடுத்துக்காட்டு. இந்தக் கட்டுரையில் பாரதத்தின் பெருமைகள் சிலவற்றைப் பற்றிக் காண்போம். பாரத நாடு தமிழ் கட்டுரை பாரத

Bharatha Nadu Katturai In Tamil Read More »

Poem on importance of time in english

Avvaiyar Katturai in Tamil

Avvaiyar Katturai in Tamil ஒளவையார் கட்டுரை ஒளவையார் இந்த தமிழ் மண்ணில் பிறந்து வாழ்ந்து நூல்களை இயற்றிய மகத்தான பெண் புலவர். இவரது நூல்கள் மிக எளிய வகையில் அறக் கருத்துக்களை பேசுகின்றன. பல ஆதாரங்களுடன் நோக்குகையில் ஒளவையார் 12ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்று சொல்லலாம். இந்தக் கட்டுரையில் ஒளவையாரின் சிறப்புகளைக் காண்போம். ஒளவையார் கட்டுரை ஒளவையாரின் படைப்புகள் காலத்தை வென்றவை. இவரது பல இலக்கிய படைப்புகளை பிற புலவர்களின் காலத்தோடு ஒப்பிடுகையில்

Avvaiyar Katturai in Tamil Read More »

Poem on importance of time in english

Ariviyal Valarchi Katturai

Ariviyal Valarchi Katturai அறிவியல் வளர்ச்சி கட்டுரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நமது வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் நவீனமயமாக்கி முற்றிலுமாக மாற்றி விட்டது என்று கூறலாம். மனித வாழ்வின் எல்லாத்துறைகளையும் அறிவியல் புரட்டிப் போட்டு விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் எதையெல்லாம் கற்பனையில் மட்டுமே கண்டோமோ அவையனைத்தும் இன்று நிஜத்தில் நடக்கின்றன என்றால் அது அறிவியலால்தான் சாத்தியமாயிற்று. இந்தக் கட்டுரையில் அறிவியலின் வளர்ச்சியைப் பற்றிக் காண்போம். அறிவியல் வளர்ச்சி கட்டுரை இன்று நாம் உலகத்தின் ஒரு

Ariviyal Valarchi Katturai Read More »

Poem on importance of time in english

Annaiyar Dhinam Katturai In Tamil

Annaiyar Dhinam Katturai In Tamil அன்னையர் தினம் கட்டுரை நமது அன்னை நாம் இந்த உலகிற்கு வர முழுமுதற்  காரணம். நம்மைத் தனது கருவில் பத்து மாதம் சுமந்து நாம் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அரும்பெரும் தியாகங்கள் பலவற்றை செய்து நம்மை ஆளாக்கும் தாயைக் கொண்டாடும் தினமே அன்னையர் தினம். இந்தக் கட்டுரையில் அன்னையர் தினத்தைப் பற்றியும் அதன் முக்கியத்துவதை பற்றியும் காண்போம். அன்னையர் தினம் கட்டுரை தாயிற்சிறந்த கோவிலும் இல்லை என்பது தமிழில் நாம்

Annaiyar Dhinam Katturai In Tamil Read More »

Poem on importance of time in english

Anbu Katturai in Tamil

Anbu Katturai in Tamil அன்பு – கட்டுரை அன்பு இல்லையேல் நல்வாழ்க்கை இல்லை. அன்பு மனித வாழ்வின் மகிழ்ச்சிக்கும், உறுதித்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரம். அன்பு என்பது மனித உள்ளத்தில் தோன்றும் ஒரு மகத்தான நல்லுணர்வாகும். இந்தக் கட்டுரையில் அன்பின் மேன்மையைக் காண்போம். அன்பு – கட்டுரை அன்பு மனித மனதில் தோன்றும் ஒரு உணர்வாகும். மனித நேயம், இரக்கம், பாசம்என்னும் பலவழிகளில் அன்பு வெளிப்படுகிறது. நாம் நமது குடும்பத்தினரிடம் காட்டும் அன்பு பாசம் எனப்படும். நமது

Anbu Katturai in Tamil Read More »

Poem on importance of time in english

Acham Thavir Katturai In Tamil

Acham Thavir Katturai In Tamil அச்சம் தவிர் தமிழ் கட்டுரை அச்சம் என்பது மடமையடா என்று கூறினார் ஒரு புலவர். அச்சம் மனச் சோர்வையும் மன உறுதியின்மையையும் காண்பிக்கிறது. அச்சம் தவிர என்றார் பாரதியார். அச்சம் மனித முன்னேற்றத்திற்கும் சந்தோஷமான வாழ்விற்கும் ஒரு பெரிய தடைக்கல். அச்சம் தவிர்ப்பது எப்படி என்று இந்தக் கட்டுரையில் காண்போம். அச்சம் தவிர் தமிழ் கட்டுரை அச்சத்தால் தினம் தினம் செத்து பிழைப்பதை விட ஒரே முறை சாதல் நலம்

Acham Thavir Katturai In Tamil Read More »

Poem on importance of time in english

Aasiriyar katturai in Tamil

Aasiriyar katturai in Tamil ஆசிரியர் கட்டுரை ஆசிரியர் என்ற வார்த்தை ஒரு அற்புதமான சொல். ஆசு என்றல் குற்றம் என்று பொருள். இரியர் என்றால் நீக்குபவர் என்று பொருள். எனவே ஆசிரியர் என்ற சொல்லுக்கு குற்றம் நீக்குபவர் என்ற ஒரு ஆழ்ந்த பொருள் உள்ளது. ஆசிரியர்கள் நமது அறிவுக் கண்ணைத் திறக்கின்றனர். இந்தக் கட்டுரையில் ஆசிரியர்களின் சிறப்பைப் பற்றி காண்போம். ஆசிரியர் கட்டுரை ஆசிரியர்கள் அறிவு என்ற மாளிகையின் திறவுகோல்கள். அவர்கள் கல்விக் கோவிலில் குடியிருக்கும்

Aasiriyar katturai in Tamil Read More »

Poem on importance of time in english

Aaru than varalaru kuruthal katturai in Tamil

Aaru than varalaru kuruthal katturai in Tamil ஆறு தன் வரலாறு கூறுதல் கட்டுரை காவிரி நதி தமிழக மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தது. காவிரி ஆறு தனது நீரால் தமிழகத்தை ஒரு வளமான விவசாய பூமியாக மாற்றியுள்ளது. இந்தக் கட்டுரையில் காவிரி தனது வரலாற்றைக் கூறக் காண்போம். ஆறு தன் வரலாறு கூறுதல் கட்டுரை காவிரி நதியான எனக்கு பொன்னி என்றும் மற்றொரு பெயர் உண்டு. போன் போன்ற நெற்கதிர்களை விளைவிப்பதால்

Aaru than varalaru kuruthal katturai in Tamil Read More »

Poem on importance of time in english

Nehru Katturai in Tamil

Nehru Katturai in Tamil நேரு தமிழ் கட்டுரை இந்திய வரலாற்றில் என்றென்றும் மறக்க முடியாத தலைவர்கள் பலரில் பண்டித ஜவஹர்லால் நேருவும் ஒருவர் ஆவார். அண்ணல் காந்தியடிகளுடன் இணைந்து செயல்பட்டு இந்திய சுதந்திரத்திற்கு அரும்பாடுபட்ட நேருஜி சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் பிரதம மந்திரியாக சுமார் 17 ஆண்டுகள் திறம்பட செயல்பட்டு இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் அழைத்து சென்றார். இந்தக் கட்டுரையில் பண்டித ஜவஹர்லால் நேருவின் சிறப்புகளைக் காண்போம். Nehru Katturai in Tamil நேரு தமிழ் கட்டுரை

Nehru Katturai in Tamil Read More »

Poem on importance of time in english

Pengal Munnetram Katturai in Tamil

பெண்கள் முன்னேற்றம் கட்டுரை பெண்கள் காலம் காலமாக பல சமூகங்களிலும் ஆண்களுக்கு அடிமைப் பட்டு கிடந்தமை வரலாற்றிலிருந்து நாம் அறிவதாகும். பெண்கள் தமது உரிமைகளை உணர்ந்து ஆண்களுக்கு சரிநிகர் சமானமாய் எல்லாத் துறைகளிலும் பிரகாசிக்கும் காலம் ஏற்கெனவே மலர்ந்து விட்டது. பெண்கள் முன்னேற்றத்திற்கு நாம் இன்னும் செய்ய வேண்டுவன யாவை என இக்கட்டுரையில் காண்போம். பெண்கள் முன்னேற்றம் கட்டுரை பல சமுதாயங்களில் காலம் காலமாக பெண்கள் முக்கியமான முடிவுகளை தாமாக எடுக்க அனுமதி மறுக்கப் பட்டுவந்துள்ளது. ஆண்களின்

Pengal Munnetram Katturai in Tamil Read More »

Poem on importance of time in english

Puthu Kavithai Thotramum Valarchiyum Katturai in Tamil

புதுக் கவிதை தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை பண்டைக் காலம் தொட்டு இன்று வரை தமிழ் கவிதை பற்பல பரிணாமங்களை அடைந்து வந்துள்ளது. சங்க காலம் முதல் மரபுக் கவிதை தமிழில் பா இலக்கணத்தை சார்ந்து இயற்றப்பட்டது. காலப் போக்கில் புதுக் கவிதை மரபு இலக்கணத்தை சாராது தனக்கே உரிய புதிய பாணியில் இயற்றப்பட்டது. இந்தக் கட்டுரையில் மரபுக் கவிதை புதுக்கவிதையாக மாறிய வரலாறைக் காண்போம். புதுக் கவிதை தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை புதுக்கவிதையின் தோற்றம் வால்ட் விட்மனின்

Puthu Kavithai Thotramum Valarchiyum Katturai in Tamil Read More »

Naan Virumbum Nool in Tamil Katturai

நான் விரும்பும் நூல் கட்டுரை நான் மிக விரும்பி, ரசித்து, அனுபவித்து, பயன்பெற்ற ஒரு சிறந்த நூல் ‘அக்னி சிறகுகள்‘. இந்தக் கட்டுரையில் அந்த நூலைப் பற்றிய சில தகவல்களையும் அதன் சிறப்புகளையும் காண்போம். நான் விரும்பும் நூல் கட்டுரை நூல்கள் நமக்குத் பல வகைகளில் உதவுகின்றன. நாம் சில நூல்களை தகவல்களுக்காகவும், சில நூல்களை பொழுதுபோக்கிற்காகவும், சில நூல்களை அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும் படிக்கிறோம். சில நூல்கள் நம்மை ஊக்குவிக்கப் பயன்படுகின்றன. அத்தகைய நூல்களில்

Naan Virumbum Nool in Tamil Katturai Read More »

Poem on importance of time in english

Bharathi Kanda Puthumai Pen Katturai in Tamil

பாரதியார் புதுமைப்பெண் கட்டுரை இவ்வுலகம் போற்றும் உன்னதக் கவிஞர் பாரதி. பெண்கள் தத்தமது வீட்டிற்குள் முடங்கி கிடக்காமல் தமது திறமைகளையும் பெருமைகளையும் இவ்வுலகம் அறியும் அளவில் சாதனைகள் பல நிகழ்த்த வேண்டும் என அவர் கனவு கண்டார். பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் குணங்களை இக்கட்டுரையில் காண்போம். பாரதியார் புதுமைப்பெண் கட்டுரை பாரதிக்கு பற்பல கனவுகளுண்டு. அவற்றில் ஒன்று புதுமைப்பெண் பற்றிய கனவு. பாரதிக்கு பெண்கள் அடிமைப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்டு அவர்தம் திறமைகள் மூடி மங்கிப் போக

Bharathi Kanda Puthumai Pen Katturai in Tamil Read More »

Water in Sanskrit

Thanneer Katturai in Tamil

தண்ணீர் கட்டுரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் “நீரின்றி அமையாது உலகு” என்று இயம்பினார். இந்த உலகில் உயிர்கள் வாழ நீர் அவசியம். தாவரங்களானாலும் விலங்குகளானாலும் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ இயலாது. தண்ணீரின் முக்கியத்துவத்தை இந்தக் கட்டுரையில் காண்போம். தண்ணீர் கட்டுரை மனித உடலில் 50 சதவிகிதத்திற்கும் மேலாக நீரே உள்ளது. தாவரங்களின் எடையில் 90 சதவிகிதத்திற்கும் மேல் நீர் உள்ளது. உயிர்கள் இந்த உலகில் வாழவும் வளரவும் பல்கிப்பெருகவும் நீர் மிக முக்கியமான காரணியாக

Thanneer Katturai in Tamil Read More »

Naan Virumbum Nool Thirukural Katturai in Tamil

திருக்குறள் கட்டுரை உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் மனித குலம் முழுவதற்கும் தேவைப்படும் உலக அறிவையும் விழுமியங்களையும் வழங்கி காலத்தால் அழியாத புகழைப் பெற்றுள்ளது. திருக்குறளின் சிறப்புகளை நாம் இந்தக் கட்டுரையில் காண்போம். திருக்குறள் கட்டுரை திருக்குறள் சங்க காலத்தில் தோன்றிய நூல்களில் தலையாய படைப்பாகும். தமிழ் இலக்கியங்களுக்கு மகுடம் வைத்தாற்போல் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் மொழி, இனம், மதம், சாதி, சமயம் என்ற வேறுபாடுகளின்றி மாந்தர் அனைவருக்கும் எந்தக் காலத்திற்கும் பொருந்தும் நீதிகளை வழங்குகிறது.

Naan Virumbum Nool Thirukural Katturai in Tamil Read More »

National Science Center

Tamil Ariviyal Sinthanaigal Katturai

தமிழ் அறிவியல் சிந்தனைகள் கட்டுரை பழந்தமிழர் இலக்கியங்கள் வாழ்வின் சிறந்த விழுமியங்களை வெளிக்கொணரவே படைக்கப்பட்டன. ஆயினும் இவற்றில் பல்கிப் பெருகிக் காணப்படும் பற்பல அரிய அறிவியல் சிந்தனைகள் தொன்று தொட்ட காலம் முதலே தமிழர் மிகச் சிறந்த அறிவியல் அறிவினைப் பெற்றிருந்தனர் என்பதற்கு சான்றாக அமைகின்றன. தமிழ் நூல்களில் காணும் சில வியத்தகு அறிவியல் சிந்தனைகளை இந்தக் கட்டுரையில் காண்போம். தமிழ் அறிவியல் சிந்தனைகள் தொன்று தொட்ட காலம் முதலே தமிழர் வியத்தகு அறிவியல் அறிவினைப் பெற்றிருந்தனர்

Tamil Ariviyal Sinthanaigal Katturai Read More »