July 2020

Poem on importance of time in english

Pengal Munnetram Katturai in Tamil

பெண்கள் முன்னேற்றம் கட்டுரை பெண்கள் காலம் காலமாக பல சமூகங்களிலும் ஆண்களுக்கு அடிமைப் பட்டு கிடந்தமை வரலாற்றிலிருந்து நாம் அறிவதாகும். பெண்கள் தமது உரிமைகளை உணர்ந்து ஆண்களுக்கு சரிநிகர் சமானமாய் எல்லாத் துறைகளிலும் பிரகாசிக்கும் காலம் ஏற்கெனவே மலர்ந்து விட்டது. பெண்கள் முன்னேற்றத்திற்கு நாம் இன்னும் செய்ய வேண்டுவன யாவை என இக்கட்டுரையில் காண்போம். பெண்கள் முன்னேற்றம் கட்டுரை பல சமுதாயங்களில் காலம் காலமாக பெண்கள் முக்கியமான முடிவுகளை தாமாக எடுக்க அனுமதி மறுக்கப் பட்டுவந்துள்ளது. ஆண்களின்

Pengal Munnetram Katturai in Tamil Read More »

Poem on importance of time in english

Puthu Kavithai Thotramum Valarchiyum Katturai in Tamil

புதுக் கவிதை தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை பண்டைக் காலம் தொட்டு இன்று வரை தமிழ் கவிதை பற்பல பரிணாமங்களை அடைந்து வந்துள்ளது. சங்க காலம் முதல் மரபுக் கவிதை தமிழில் பா இலக்கணத்தை சார்ந்து இயற்றப்பட்டது. காலப் போக்கில் புதுக் கவிதை மரபு இலக்கணத்தை சாராது தனக்கே உரிய புதிய பாணியில் இயற்றப்பட்டது. இந்தக் கட்டுரையில் மரபுக் கவிதை புதுக்கவிதையாக மாறிய வரலாறைக் காண்போம். புதுக் கவிதை தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை புதுக்கவிதையின் தோற்றம் வால்ட் விட்மனின்

Puthu Kavithai Thotramum Valarchiyum Katturai in Tamil Read More »

Naan Virumbum Nool in Tamil Katturai

நான் விரும்பும் நூல் கட்டுரை நான் மிக விரும்பி, ரசித்து, அனுபவித்து, பயன்பெற்ற ஒரு சிறந்த நூல் ‘அக்னி சிறகுகள்‘. இந்தக் கட்டுரையில் அந்த நூலைப் பற்றிய சில தகவல்களையும் அதன் சிறப்புகளையும் காண்போம். நான் விரும்பும் நூல் கட்டுரை நூல்கள் நமக்குத் பல வகைகளில் உதவுகின்றன. நாம் சில நூல்களை தகவல்களுக்காகவும், சில நூல்களை பொழுதுபோக்கிற்காகவும், சில நூல்களை அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும் படிக்கிறோம். சில நூல்கள் நம்மை ஊக்குவிக்கப் பயன்படுகின்றன. அத்தகைய நூல்களில்

Naan Virumbum Nool in Tamil Katturai Read More »

Poem on importance of time in english

Bharathi Kanda Puthumai Pen Katturai in Tamil

பாரதியார் புதுமைப்பெண் கட்டுரை இவ்வுலகம் போற்றும் உன்னதக் கவிஞர் பாரதி. பெண்கள் தத்தமது வீட்டிற்குள் முடங்கி கிடக்காமல் தமது திறமைகளையும் பெருமைகளையும் இவ்வுலகம் அறியும் அளவில் சாதனைகள் பல நிகழ்த்த வேண்டும் என அவர் கனவு கண்டார். பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் குணங்களை இக்கட்டுரையில் காண்போம். பாரதியார் புதுமைப்பெண் கட்டுரை பாரதிக்கு பற்பல கனவுகளுண்டு. அவற்றில் ஒன்று புதுமைப்பெண் பற்றிய கனவு. பாரதிக்கு பெண்கள் அடிமைப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்டு அவர்தம் திறமைகள் மூடி மங்கிப் போக

Bharathi Kanda Puthumai Pen Katturai in Tamil Read More »

An Incredible Way to Make the Most of Your Online Shopping Deals

With the proliferation of internet-enabled devices, most people find online shopping convenient and handy. Online shopping has several advantages. You need not hunt for the right kind of shops and products here and there spending time, fuel, effort and money. Shopping sites online under every known category have turned sophisticated letting you browse through incredible

An Incredible Way to Make the Most of Your Online Shopping Deals Read More »

Water in Sanskrit

Thanneer Katturai in Tamil

தண்ணீர் கட்டுரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் “நீரின்றி அமையாது உலகு” என்று இயம்பினார். இந்த உலகில் உயிர்கள் வாழ நீர் அவசியம். தாவரங்களானாலும் விலங்குகளானாலும் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ இயலாது. தண்ணீரின் முக்கியத்துவத்தை இந்தக் கட்டுரையில் காண்போம். தண்ணீர் கட்டுரை மனித உடலில் 50 சதவிகிதத்திற்கும் மேலாக நீரே உள்ளது. தாவரங்களின் எடையில் 90 சதவிகிதத்திற்கும் மேல் நீர் உள்ளது. உயிர்கள் இந்த உலகில் வாழவும் வளரவும் பல்கிப்பெருகவும் நீர் மிக முக்கியமான காரணியாக

Thanneer Katturai in Tamil Read More »

Naan Virumbum Nool Thirukural Katturai in Tamil

திருக்குறள் கட்டுரை உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் மனித குலம் முழுவதற்கும் தேவைப்படும் உலக அறிவையும் விழுமியங்களையும் வழங்கி காலத்தால் அழியாத புகழைப் பெற்றுள்ளது. திருக்குறளின் சிறப்புகளை நாம் இந்தக் கட்டுரையில் காண்போம். திருக்குறள் கட்டுரை திருக்குறள் சங்க காலத்தில் தோன்றிய நூல்களில் தலையாய படைப்பாகும். தமிழ் இலக்கியங்களுக்கு மகுடம் வைத்தாற்போல் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் மொழி, இனம், மதம், சாதி, சமயம் என்ற வேறுபாடுகளின்றி மாந்தர் அனைவருக்கும் எந்தக் காலத்திற்கும் பொருந்தும் நீதிகளை வழங்குகிறது.

Naan Virumbum Nool Thirukural Katturai in Tamil Read More »

GiveFree App–दूसरों की सहायता करने का आनन्द

हमारे घर में अक्सर ऐसी बहुत सी वस्तुयें होती हैं जो हम ना तो उपयोग में लाते हैं और ना ही फेंकते हैं…हमारी भावनायें और स्मृतियाँ हमें उनसे छुटकारा पाने ही नहीं देतीं। परन्तु गृहणियाँ विशेष रूप से इस समस्या को समझती हैं कि आजकल बड़े शहरों में रहने के कारण घरों का आकार बहुत

GiveFree App–दूसरों की सहायता करने का आनन्द Read More »