September 2020

Poem on importance of time in english

Avvaiyar Katturai in Tamil

Avvaiyar Katturai in Tamil ஒளவையார் கட்டுரை ஒளவையார் இந்த தமிழ் மண்ணில் பிறந்து வாழ்ந்து நூல்களை இயற்றிய மகத்தான பெண் புலவர். இவரது நூல்கள் மிக எளிய வகையில் அறக் கருத்துக்களை பேசுகின்றன. பல ஆதாரங்களுடன் நோக்குகையில் ஒளவையார் 12ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்று சொல்லலாம். இந்தக் கட்டுரையில் ஒளவையாரின் சிறப்புகளைக் காண்போம். ஒளவையார் கட்டுரை ஒளவையாரின் படைப்புகள் காலத்தை வென்றவை. இவரது பல இலக்கிய படைப்புகளை பிற புலவர்களின் காலத்தோடு ஒப்பிடுகையில்

Avvaiyar Katturai in Tamil Read More »

Poem on importance of time in english

Ariviyal Valarchi Katturai

Ariviyal Valarchi Katturai அறிவியல் வளர்ச்சி கட்டுரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நமது வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் நவீனமயமாக்கி முற்றிலுமாக மாற்றி விட்டது என்று கூறலாம். மனித வாழ்வின் எல்லாத்துறைகளையும் அறிவியல் புரட்டிப் போட்டு விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் எதையெல்லாம் கற்பனையில் மட்டுமே கண்டோமோ அவையனைத்தும் இன்று நிஜத்தில் நடக்கின்றன என்றால் அது அறிவியலால்தான் சாத்தியமாயிற்று. இந்தக் கட்டுரையில் அறிவியலின் வளர்ச்சியைப் பற்றிக் காண்போம். அறிவியல் வளர்ச்சி கட்டுரை இன்று நாம் உலகத்தின் ஒரு

Ariviyal Valarchi Katturai Read More »

Poem on importance of time in english

Annaiyar Dhinam Katturai In Tamil

Annaiyar Dhinam Katturai In Tamil அன்னையர் தினம் கட்டுரை நமது அன்னை நாம் இந்த உலகிற்கு வர முழுமுதற்  காரணம். நம்மைத் தனது கருவில் பத்து மாதம் சுமந்து நாம் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அரும்பெரும் தியாகங்கள் பலவற்றை செய்து நம்மை ஆளாக்கும் தாயைக் கொண்டாடும் தினமே அன்னையர் தினம். இந்தக் கட்டுரையில் அன்னையர் தினத்தைப் பற்றியும் அதன் முக்கியத்துவதை பற்றியும் காண்போம். அன்னையர் தினம் கட்டுரை தாயிற்சிறந்த கோவிலும் இல்லை என்பது தமிழில் நாம்

Annaiyar Dhinam Katturai In Tamil Read More »

Poem on importance of time in english

Anbu Katturai in Tamil

Anbu Katturai in Tamil அன்பு – கட்டுரை அன்பு இல்லையேல் நல்வாழ்க்கை இல்லை. அன்பு மனித வாழ்வின் மகிழ்ச்சிக்கும், உறுதித்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரம். அன்பு என்பது மனித உள்ளத்தில் தோன்றும் ஒரு மகத்தான நல்லுணர்வாகும். இந்தக் கட்டுரையில் அன்பின் மேன்மையைக் காண்போம். அன்பு – கட்டுரை அன்பு மனித மனதில் தோன்றும் ஒரு உணர்வாகும். மனித நேயம், இரக்கம், பாசம்என்னும் பலவழிகளில் அன்பு வெளிப்படுகிறது. நாம் நமது குடும்பத்தினரிடம் காட்டும் அன்பு பாசம் எனப்படும். நமது

Anbu Katturai in Tamil Read More »

Poem on importance of time in english

Acham Thavir Katturai In Tamil

Acham Thavir Katturai In Tamil அச்சம் தவிர் தமிழ் கட்டுரை அச்சம் என்பது மடமையடா என்று கூறினார் ஒரு புலவர். அச்சம் மனச் சோர்வையும் மன உறுதியின்மையையும் காண்பிக்கிறது. அச்சம் தவிர என்றார் பாரதியார். அச்சம் மனித முன்னேற்றத்திற்கும் சந்தோஷமான வாழ்விற்கும் ஒரு பெரிய தடைக்கல். அச்சம் தவிர்ப்பது எப்படி என்று இந்தக் கட்டுரையில் காண்போம். அச்சம் தவிர் தமிழ் கட்டுரை அச்சத்தால் தினம் தினம் செத்து பிழைப்பதை விட ஒரே முறை சாதல் நலம்

Acham Thavir Katturai In Tamil Read More »