Kannadasan Katturai
கண்ணதாசன் கட்டுரை கவியரசர் கண்ணதாசன் தமிழ் மொழிக்கே கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம். இவரது பாடல், கவிதை, உரைநடை, மேடைப் பேச்சு, ஆன்மிக இலக்கியம் ஆகியன தமிழ் கூறும் சமூகத்தினரிடையே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது சிந்தனைகளை போற்றிய பத்திரிக்கை மற்றும் சினிமா உலகங்கள் இவருக்கு மறையாப்புகழை ஈட்டித்தந்தன. இந்தக் கட்டுரையில் கண்ணதாசனைப் பற்றி சில கருத்துக்களைக் காண்போம். கண்ணதாசன் கட்டுரை கவிஞர் கண்ணதாசன் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடிக்கு அருகில் சிறுகூடல்பட்டி என்ற ஊரில் பிறந்தார். […]
Kannadasan Katturai Read More »