Indraya Samuthayathil Manavargalin Pangu Katturai

இன்றைய சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு மாணவப்பருவம் ஒரு அருமையான பருவம். மாணவப்பருவத்தின் முதற் கடமை கல்வி கற்றல் மற்றும் ஒரு நல்ல, ஆரோக்கியமான, பயனுள்ள மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொள்ளுதல் மற்றும் வளர்த்துக்கொள்ளுதல்தான். ஆயினும் வயதிணைக் காரணம் கட்டி மாணவர்கள் இந்த சமுதாயத்திற்கு தமது கடமைகளை தட்டிக் கழிக்க இயலாது. இந்தக் கட்டுரையில் இன்றைய சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு என்பதை பற்றிக் காண்போம். இன்றைய சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு மாணவப் பருவம் ஒரு மகத்தான […]

Indraya Samuthayathil Manavargalin Pangu Katturai Read More »

Ilamayil Kal Katturai

இளமையில் கல் ‘இளமையில் கல்’ என்பது முதுமொழி. நாம் இளமைப் பருவத்திலேயே படிக்கத் தொடங்கி கல்வியைக் கற்க வேண்டும் என்பது இதன் பொருள். மனிதர்களின் இளமைப் பருவத்தில் கல்வி கற்பதே முதற் கடமை. வறுமையைக் காரணம் காட்டியோ அல்லது செல்வாக்கினைக் காரணம் காட்டியோ இந்தக் கடமையையும் பொறுப்பினையும் நாம் தட்டிக் கழிக்க கூடாது. எக்காரணத்தாலும் நாம் கற்கும் கல்வியில் கவனம் சிதறாது இருக்க வேண்டும். இளமையில் கல் என்பது பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம். இளமையில் கல்

Ilamayil Kal Katturai Read More »

Eriporul Semippu Katturai In Tamil

எரிபொருள்  சேமிப்பு கட்டுரை நாம் இந்த உலகில் வாழ்வதற்கு பலவிதமான ஆற்றல்கள் நமக்கு உதவுகின்றன. எரிபொருட்கள் அவற்றில் மிக முக்கியமானவை. நாம் பலவிதமான எரிபொருட்களை உபயோகிக்கிறோம். நாமும், நமது சந்ததியினரும் இந்த உலகமும் நலமோடு நீடு வாழவேண்டும் என்றால் நாம் எரி பொருள் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து அதற்கான நமது பங்களிப்பினை தவறாது செய்ய வேண்டும். எரிபொருள் சேமிப்பின் அவசியத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம். எரிபொருள்  சேமிப்பு கட்டுரை பெரும்பாலான எரிபொருட்கள் அவை எரியும்போது கார்பனை

Eriporul Semippu Katturai In Tamil Read More »

Ennai Patri Katturai in Tamil

என்னைப் பற்றி கட்டுரை நான் இதுவரை எத்தனையோ தலைப்புகளில் கட்டுரை எழுதியுள்ளேன். ஆயினும் என்னைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவது இதுதான் முதல்முறை. எனவே என்னைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைக்கும்போதே என்னுள்ளிருந்து ஒரு புதிய உற்சாகம் பிறக்கிறது. இதோ என்னைப் பற்றிய கட்டுரை. என்னைப் பற்றி கட்டுரை நான் பிறப்பால் ஒரு மனிதன் என்று உணர்கிறேன். ஒளவையார் கூறியது என் நினைவுக்கு வருகிறது. மனிதப் பிறப்பு எத்தனை உயர்வானது என்று கூறும்போது அவர் சொல்கிறார், “அரிது

Ennai Patri Katturai in Tamil Read More »

Engal Oor Katturai In Tamil

எங்கள் ஊர் கட்டுரை நாம் எங்கு பிறந்து வளர்ந்தோமோ அந்த இடம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சொர்க்கபுரிதான். குழந்தை பருவத்தில் வாழ்க்கை மறக்க முடியாதது மற்றும் சொந்த கிராமம் அல்லது நகரம் நமக்கு கொடுத்த நினைவுகள் நம் நினைவுகளில் என்றென்றும் நிற்கின்றன. எனது கிராமம் எனது வளர்த்து, ஒரு மனிதனாக என்னை வடிவமைத்துள்ளது. நான் எப்போதும் எனது கிராமத்திற்கு நன்றி செலுத்துகிறேன். எங்கள் கிராமத்தின் மிக அற்புதமான பாரம்பரியத்தை மரபுரிமையாகப் பெறுவதில் பெருமிதம் கொள்கிறேன். தமிழ்நாட்டின் காஞ்சீபுரம்

Engal Oor Katturai In Tamil Read More »