Bharathiyar Patri Katturai in Tamil
பாரதியார் கட்டுரை மஹாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு ஈடு இணையில்லாத கவிஞர். தமது கவிதைகளால் தேசபக்தியைத் தட்டி எழுப்பிய இந்த தமிழ்ப் புலவர் ஒரு தீர்க்கதரிசி. இதோ இந்தக் கட்டுரையில் மஹாகவி பாரதி இந்த தேசத்திற்கும் உலகத்திற்கும் கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என்பதைப் பற்றிக் காண்போம். பாரதியார் கட்டுரை பாரதியாரை நவீன தமிழ்க் கவிதைக்கு ஒரு முன்னோடி என்று கூறலாம். கவிதை மற்றும் உரைநடை இலக்கியத்தில் அளப்பரிய புலமை கொண்டிருந்த மஹாகவி பிறவியிலேயே அதீத சிந்தனையையும் முற்போக்கு …